தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (TNPSC)1089 காலிபணியிடங்கள் அறிவிப்பு

by Admin / 31-07-2022 01:56:44pm
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (TNPSC)1089 காலிபணியிடங்கள் அறிவிப்பு


தமிழ் நாடு அரசு  தேர்வாணையம்  அரசில்  உள்ள 1089  [ நில அளவையர்-,வரையாளர் ] காலி  பணியிடங்களை  நிரப்புவதற்காக   விண்ணப்பிக்க  சொல்லி  அதன்  அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  அறிவிப்பை வெளியிட்டுள்ளது .இணையதளம் வழியாக விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி  ஆகஸ்ட்  27.8.2022 ஆகும்  .இது  குறித்து  மேலும் விபரங்களைப்பெற www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

தேர்வு தேதி  06.11.2022,காலை-மாலை தேர்வு நடைபெறும்.
 

 

Tags :

Share via