பிரிட்டனில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

by Editor / 31-07-2022 03:41:03pm
பிரிட்டனில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

பிரிட்டனில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் சேவை முற்றிலுமாக சம்பவித்தது ஊதிய உயர்வு பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை அன்று 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று நாடு முழுவதும் ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தினர் 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற பட்சத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ரயில்வே ஊழியர்கள் அறிவித்தனர்.

 

Tags :

Share via