பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

by Editor / 31-07-2022 03:32:44pm
பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவ இந்தியா உறுதி பூண்ட உள்ளதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்கு வாழ்த்து கடிதம் அனுப்பியதற்கு நன்றி தெரிவித்தார் .பொருளாதார சிக்கல் ஏற்படும் சவால்களை சமாளிக்க இலங்கை மக்களுக்கு  உதவ இந்தியா துணை நிற்கும் என்றும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு  குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via