புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையத்தையும் தலைமைச்செயலகத்தில் காணொலி கட்சி மூலம் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

by Admin / 28-04-2022 07:57:01pm
 புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையத்தையும் தலைமைச்செயலகத்தில் காணொலி கட்சி மூலம் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பணியாற்றிவரும் தினக்கூலி பணியாளர்களின் பயன்பாட்டிற்காக கோயம்பேட்டில்ரூ. 2.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தையும் . சென்னைப் பெருநகர்வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் மறைமலைநகரில் ரூ.5.85 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம் மற்றும் ஈரோடு மாவட்டம் - பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மைய த்தையும்கோயம்புத்தூர் -வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மைஆராய்ச்சி நிலையம்  - உழவர் நலத்துறை சார்பில்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜீனூரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கரூர், நாகப்பட்டினம்மாவட்டம் - கீழ்வேளூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் - செட்டிநாடு ஆகிய இடங்களில் புதிய வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தையும்   தலைமைச்செயலகத்தில் காணொலி கட்சி மூலம் தமிழகமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்..

 புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையத்தையும் தலைமைச்செயலகத்தில் காணொலி கட்சி மூலம் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
 

Tags :

Share via