பள்ளி வளாகம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை சுட்டுக் கொன்ற போலிசார்.
கனடா நாட்டில் பள்ளி வளாகம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றனர். செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் இரண்டு ஆசிரியர்களும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டொராண்டோ நகரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இருந்து சுமார் 400 அடி தொலைவில் துப்பாக்கியுடன் நடமாடுவது போலீசார் பிடிக்க முயன்றபோது அவன் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினான் போலீசார் பதிலுக்கு சுட்டதில் அவன் உயிரிழந்தான் அப்பகுதியில் இருந்த ஐந்து பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன.
Tags :