இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரைக்கைப்பற்றியது.

by Admin / 08-08-2022 12:20:51am
இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரைக்கைப்பற்றியது.


இந்தியா- மேற்கிந்திய  தீவுகளுக்கிடையிலான  5-வது போட்டி  சென்ரல் புரோவாா்டு  ரீஜினல்  பாா்க்  மைதானத்தில்  நடந்தது

.டாஸ் வென்ற ,,இந்தியா பேட்டிங்   செய்தது   7  விக்கெட்இழப்பிற்கு   188ரன்கள்  எடுத்து  ஆட்டத்தை  முடித்துக்கொண்டது.

,189  எடுத்தால்  வெற்றி என்கிற இலக்குடன்  விளையாட  ஆரம்பித்த  மேற்கிந்திய  தீவு  100 இல்   அனைத்து  விக்கெட்டை இழந்தது 4-1 கணக்கில்  இந்தியா  தொடரை தம் வசப்படுததி .ஐந்தாவது ஒரு நாள் போட்டி.யில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

 

Tags :

Share via