இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரைக்கைப்பற்றியது.
இந்தியா- மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான 5-வது போட்டி சென்ரல் புரோவாா்டு ரீஜினல் பாா்க் மைதானத்தில் நடந்தது
.டாஸ் வென்ற ,,இந்தியா பேட்டிங் செய்தது 7 விக்கெட்இழப்பிற்கு 188ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.
,189 எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் விளையாட ஆரம்பித்த மேற்கிந்திய தீவு 100 இல் அனைத்து விக்கெட்டை இழந்தது 4-1 கணக்கில் இந்தியா தொடரை தம் வசப்படுததி .ஐந்தாவது ஒரு நாள் போட்டி.யில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
Tags :