அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துணை நடிகை திவ்யபாரதி மாயம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துணை நடிகை திவ்யபாரதி மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த திவ்யா பாரதி மீது பகலவன் ராஜா என்பவர் மோசடி புகார் மனு அளித்து மற்றும் இன்றி பணம் மற்றும் நகை போன்றவைகளை கேட்டு ஆடியோவை வெளியிட்டு இருந்தார் இந்த நிலையில் திவ்யபாரதி வீட்டில் கொசுமருந்து லீக்குடை அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் திடீரென மாயமான திவ்யபாரதி அங்கிருந்து தப்பிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.
Tags :