ஆன்லைன் ரம்மி மோகத்தினால் ஏற்பட்ட விபரீதம் 55 லட்சம் நகைகளை மோசடி செய்ததாக மேற்பார்வையாளர் மீது போலீசில் புகார்

by Editor / 09-08-2022 11:58:45am
ஆன்லைன் ரம்மி மோகத்தினால் ஏற்பட்ட விபரீதம் 55 லட்சம் நகைகளை மோசடி செய்ததாக மேற்பார்வையாளர் மீது போலீசில் புகார்

கோவையில் ஆன்லைன் ரம்மி  விளையாட்டின் மீது ஏற்பட்ட மோகத்தால் தான் வேலை செய்த நகை கடையில் இருந்து 55 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை மோசடி செய்த மேற்பார்வையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சலீவன் வீதியில்  உள்ள எமரால்டு கடையில்ஜெகதீஸ்  என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார் சில மாதங்களாக கொடுத்தது போல் கணக்கு காட்டியும் பழுதான தங்க நகைகளை எனக்கு காட்டியதாக கூறப்படுகிறது போலியாக தயாரித்து அதோடு கம்ப்யூட்டர் பதிவுகளிலும் திருத்தம் செய்து 1467 கிராம் எடையில் 55 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை மோசடி செய்ததாக ஜெகதீஷ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via