கைக்குழந்தையை காணவில்லை என கண்ணீருடன் தேடிய தாய் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

by Staff / 16-06-2022 11:50:58am
கைக்குழந்தையை காணவில்லை என கண்ணீருடன் தேடிய தாய் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

மதுரையில் பச்சிளம் குழந்தையொன்று தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுதிருப்பரங்குன்றம்  பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பதற்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் குழந்தை வீட்டில் தூங்க வைத்துவிட்டு பள்ளியில் இருக்கும் தனது மூத்த மகனை அழைத்து வரச்சென்றுள்ளார்  திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை இல்லாததை அறிந்து தேடியுள்ளார். இதில் வீட்டின் மேல் தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக வந்ததாக கூறப்படுகிறது இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via