அணு உலை பகுதியில் ரஷ்ய படைகள் பயங்கர வெடி மருந்தை வைத்து உலகை அச்சுறுத்துகிறது

by Editor / 09-08-2022 02:05:18pm
அணு உலை பகுதியில் ரஷ்ய படைகள் பயங்கர வெடி மருந்தை வைத்து உலகை அச்சுறுத்துகிறது

உக்ரேனில் உள்ள ஜபோரிஜியா  அணுஉலை பகுதியில் ரஷ்ய படைகள் பயங்கர வெடிமருந்து வைத்து உலகை அச்சுறுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. அணுமின் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுக்கு வைக்கப்பட்டுள்ளதோடு 500 வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டு இருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஜபோரிஜியாஅணுமின் நிலைய பகுதியில் அதிகமானால் செர்னோபில் அணு ஆலைகள் ஏற்பட்டது. போன்று மற்றொரு பேரழிவு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பால் பல மாதங்களாக சிக்கல்களை எதிர்கொண்டு வரும் எனக்கு இது மேலும் ஒரு பேரிடியாக இருக்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo