திருவொற்றியூரில் கடலில் குளிக்கச் சென்ற நான்கு பேர் மாயம்

by Editor / 14-08-2022 04:29:27pm
திருவொற்றியூரில் கடலில் குளிக்கச் சென்ற நான்கு பேர் மாயம்

சென்னை, திருவொற்றியூரில் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் உட்பட நான்கு பேர் மாயம்.

கடல் அலையில் சிக்கிய நபரை காப்பாற்ற சென்ற மூவரும் கடலின் உள்ளே இழுத்து செல்லப்பட்ட பரிதாபம்  அவர்களை தேடும் பணி தீவிரம்.

 

Tags :

Share via