பெட் வங்கி கொள்ளையில் மேலும் பத்து கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது

by Admin / 16-08-2022 02:07:31pm
  பெட்  வங்கி கொள்ளையில் மேலும் பத்து கிலோ தங்கம்  மீட்கப்பட்டுள்ளது

சென்னை அரும்பாக்கத்தில்  இயங்கி  வந்த  பெட்  வங்கி கொள்ளையில்  நேற்று வரை 18 கிலோ தங்கம்  மீட்கபட்ட நிலையில்  இன்று  மேலும் பத்து கிலோ தங்கம்  மீட்கப்பட்டுள்ளது.இன்னும் மீட்கப்பட வேண்டய தங்கம் மூன்று கிலோவும்  விரைவில் மீட்கப்படும்  என்று  காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்ப கிலோடுள்ளது . சூர்யா வில்லிவாக்க காவல் நிலையத்தில சரணடைந்நதை அடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில்.அவர் அளித்த தகவலின்படி  விழுப்புரத்தில் அவரது நண்பரிடமிருந்து பத்து கிலோ  தங்கம் மீட்கப்பட்டுள்ளது. வங்கியிவ் வேலை பார்த்த முருகன் என்பவரும் அவரது பள்ளித்தோழர்களும் இணைந்து  இந்த வங்கி கொள்ளையில் ஈடுபட்டருந்தது.அடுத்தடுத்த காவல் துறையின்  நடவடிக்கையால்  கொள்ளை பற்றிய தகவல்கள் வெளிவரத்தொடங்கின .வங்கி ஊழியர்களிடமிருந்து   இரண்டு  சாவிகளை  பறித்து   தலைமையிடத்திற்கு   அலாரம் அடிக்காமலிருக்கும்  செயல்களும்  இணையத் தொடர்பை துண்டித்துள்ளதும்காவல்  துறை  கண்டறிந்துள்ளது.

 

Tags :

Share via