கள்ளக்குறிச்சி கலவர சம்பவம் வழக்கு சொத்துக்களை சேதப்படுத்தியதாக மேலும் ஒருவர் கைது

by Editor / 18-08-2022 02:13:30pm
கள்ளக்குறிச்சி கலவர சம்பவம் வழக்கு சொத்துக்களை சேதப்படுத்தியதாக மேலும் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரத்தில் சொத்துக்களை சேத படுத்தியதோடு அங்கிருந்த சில பொருட்களையும் எடுத்துச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் .இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கலவரத்தின்போது பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் சங்கராபுரத்தை சேர்ந்த அஜித் குமார் என்பவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

 

Tags :

Share via