தந்தைக்கு தலைக்கேறிய காமம்.மகள் குளிப்பதை எட்டிப்பார்த்த கொடூரம்.

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 45 வயதான கட்டிட தொழிலாளி சுப்பையா . இவருக்கு 40 வயது மனைவி மற்றும் 12 வயது மகள் உள்பட 2 மகள்கள் உள்ளனர். முதல் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அந்த மாணவி வீட்டில் குளித்துக்கொண்டிருந்த போது அவரது தந்தை சுப்பையா எட்டிப்பார்த்துள்ளார். மேலும் மாணவியிடம் தகாத முறையிலும் நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது தாயிடம் தெரிவிக்கவும் உடனே அவர் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுப்பையாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :