பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி 

by Editor / 20-09-2022 08:44:52pm
 பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி 

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் அனிதா தேவி இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் காலை பள்ளி வகுப்பறைக்கு சென்ற அனிதாதேவி சிறிது நேரத்தில் வாந்தி எடுத்ததாகவும் பள்ளி ஆசிரியர்கள் மருத்துமனைக்கு அழைத்து சென்றதாகவும் கூறபடுகிறது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருனாதேவி எறும்பு பொடியை கலந்து குடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர் தற்போது அருனாதேவி. மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார் இச்சம்பவம் குறித்து மம்சாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

 

Tags :

Share via