அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் விரிவுரையாளர் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தலைமைச்செயலகத்தில் ,அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 11 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி,தலைமைச்செயலாளா் வெ.இறையன்பு,உயா்கல்விச்செயலாளா் .காா்த்திகேயன்.
Tags :