கார் மீது இருசக்கர வாகனம் மோதி தலைமை காவலர் உயிரிழப்பு

by Staff / 05-10-2022 04:18:44pm
 கார்  மீது இருசக்கர வாகனம் மோதி தலைமை காவலர் உயிரிழப்பு

  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை ஊனமாஞ்சேரில்  பணிபுரியும் தலைமை காவலர் நைனார் குப்பத்தை சேர்ந்த அன்பு என்பவர் கடப்பாக்கம் மார்க்கமாக இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பின்பக்கம் வந்த கார் மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு உடலை கைப்பற்றி செய்யும் போலீசார் விசாரணை

 

Tags :

Share via