5வது வந்தே பாரத் ரெயில் , நவம்பர் 10 முதல்

by Staff / 14-10-2022 03:38:39pm
 5வது வந்தே பாரத் ரெயில் , நவம்பர் 10 முதல்

அதிநவீன வசதிகளுடன் கூடிய நாட்டின் 5வது வந்தே பாரத் ரெயில் , நவம்பர் 10 முதல், சென்னையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் பெங்களுரு வழியாக மைசூர் சென்றடைகிறது. இந்த சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via