மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மாணவர்
சென்னையை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் இர்ஃபான். இவர் கொருக்குப்பேட்டை ரயில்வே சிவில் சப்ளை கிடங்கிற்கு தனது தந்தையை காண வந்துள்ளார். அப்போது லாரியில் ஏறி பெல்ட் போடும்போது மின் வயரில் உரசியதால் எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் மாணவர் இர்ஃபான் தீக்காயமடைந்தார்.80% தீக்காயங்களுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
Tags :