சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் இணைப்பு துண்டானதால் பரபரப்பு
சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்றிரவு (நவம்பர் 5) கிளம்பிய சேரன் விரைவு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4வது மேடையில் சென்றபோது, புறப்பட்டு S7 மற்றும் S8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இணைப்பு கொக்கி உடைந்து துண்டானது. இதனால் பலத்த சத்தம் கேட்கவே ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார். வேறுகொக்கி மாட்டியதும் 3 மணி நேரத்திற்குபின் ரயில் சென்றது.
Tags :