ராணுவ பயிற்சி முகாமில் தற்கொலை படை தாக்குதல் 5 பேர் பாலி
ராணுவ பயிற்சி முகாமில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர் இந்த தாக்குதல் பின்னணியில் அல்கோய்தா ஆதரவு பெற்ற அல் ஹாப் பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தலைநகர் மொகஸ்டிசியாவில் கடந்த 29 அன்று நிகழ்த்தப்பட்ட இரட்டை கார்குண்டு படிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர் இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு வாரங்களை ஆகும் நிலையில் ராணுவ பயிற்சி முகாமில் தற்போது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
Tags :