தீ விபத்து 10 பேர் பலி
மாலத்தீவின் தலைநகரான மாலேவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாகன நிறுத்ததில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, வீடுகளுக்குள் வெகு வேகமாக பரவியதால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் 9 பேர் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது. இதிலும் தமிழர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகிவுள்ளன. அனைவரின் உடலையும் இந்தியா கொண்டு வர வெளியுறவுத்துறை முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
Tags :