மயங்கி விழுந்து பரிதாபமாக பலி

by Staff / 11-11-2022 11:38:07am
மயங்கி விழுந்து பரிதாபமாக பலி

வேலூர் அணைக்கட்டு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் மோகன்ராஜ். வகுப்பறையில் மாணவர்கள் கூச்சலிட்டதால் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் அந்த மாணவர்களை மைதானத்தில் 4 ரவுண்டுகள் ஓடும்படி கூறியுள்ளார். அப்போது அந்த மாணவர்களுடன் ஓடிய மோகன்ராஜ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

 

Tags :

Share via