தயார் நிலையில் தீயணைப்பு மீட்ப்புபணிகள் துறையினர்.

by Editor / 02-11-2022 05:28:28pm
தயார் நிலையில் தீயணைப்பு மீட்ப்புபணிகள் துறையினர்.

சென்னை முழுவதும் 50 தீயணைப்பு  வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது;ஒரு தீயணைப்பு அலுவலகத்திற்கு 2 ரப்பர் படகு தயார் நிலையில் இருக்கிறது.சென்னையில் ஒவ்வொரு தீயணைப்பு அலுவலகத்திலும் 20 தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்;3 சிறப்பு கமாண்டோ  படையும் அமைக்கப்பட்டுள்ளது”சாலையில் சாய்ந்து இருக்கும் மரங்களை அகற்ற மின்சார இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது;“முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதா, மரங்கள் சாய்ந்துள்ளதா என தீயணைப்புத் துறையினர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்,உதவி மாவட்ட அலுவலர்.எஸ். தனபால் தகவல்.

 

Tags :

Share via