தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை
சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் சொந்த நிதியில் பரமாரிக்கப்படுகிறதா ? தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து சிதம்பரம் கோயிலில் தினசரி பூஜைகள் நடைபெறுகிறதா ?பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகளின் வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்ய வேண்டும்,திருக்கோயில் நிலத்தின் உரிமை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்,மேற்கண்ட விவரங்களை வரும் 15 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு.விவரங்களை ஒப்படைக்க தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை
Tags :