சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளுக்கான அரசாணையினைமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார். ,

by Admin / 02-11-2022 05:25:44pm
சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளுக்கான அரசாணையினைமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார். ,

தலைமைச்செயலகத்தில்நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் டாக்டர் எஸ்.செய்யது காமில் சாஹிப்நாகூர் தர்கா தலைவர். எஸ்.செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர் . ஹாஜா நஜிமுதின் சாஹிப் ஆகியோரிடம்  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார். ,

 

Tags :

Share via