பிரபலமான ரவுடி சரத்குமார் என்பவர் கை கால் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்

by Editor / 13-07-2022 03:49:52pm
பிரபலமான ரவுடி சரத்குமார் என்பவர்  கை கால் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரத்தில்  கடந்த 10ம் தேதி பிரபலமான ரவுடி சரத்குமார் என்பவர்  கை கால் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 

அந்த கொலை வழக்கில் தொடர்புடைய கீழ்வீரநல்லூர் கிராமத்தை சேர்ந்த கணபதி மகன்  ராமச்சந்திரன் (35) ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்

 

Tags :

Share via