பிரபலமான ரவுடி சரத்குமார் என்பவர் கை கால் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரத்தில் கடந்த 10ம் தேதி பிரபலமான ரவுடி சரத்குமார் என்பவர் கை கால் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்
அந்த கொலை வழக்கில் தொடர்புடைய கீழ்வீரநல்லூர் கிராமத்தை சேர்ந்த கணபதி மகன் ராமச்சந்திரன் (35) ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
Tags :