8 தனிப்படைகள் அமைத்து போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 206 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
தூத்துக்குடி மாவட்ட அளவில் 8 தனிப்படைகள் அமைத்து போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிக்கை மூலம் கூறியுள்ளார். கஞ்சா புகையிலை போன்ற போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags :