வரும் 31ம் தேதி வரை அவகாசம்

by Staff / 15-12-2022 03:12:44pm
வரும் 31ம் தேதி வரை அவகாசம்

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுவரை 1.5 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும், சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via