நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வீட்டில் சொத்துப் பிரச்சனைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு
தமிழ்த் திரையுலகின் நடிப்பு சக்கரவர்த்தியாகத் திகழ்தவா் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தற்பொழுது அவரது வீட்டில் சொத்துப் பிரச்சனை ஏற்பட்டு , நீதிமன்றத்தை நாடியுள்ளனா் .சிவாஜிகணேசனின் மகள்கள் சாந்தி நாராயணசாமி மற்றும் ராஜ்வி கோவிந்தராஜன் ஆகியோர் தங்கள் சகோதரர்கள் நடிகர் பிரபு மற்றும் தயாரிப்பாளர் ராம்குமார் அவர்களது மகன்கள் விக்ரம் பிரபு , துஷ்யந்த் ராம்குமார் கணேசன் ஆகியோர் மோசடி செய்ததாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
Tags :