சீர்காழி, தரங்கம்பாடி குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1,000 வழங்க முதலமைச்சர் உத்தரவு

by Admin / 14-11-2022 10:45:44pm
 சீர்காழி, தரங்கம்பாடி  குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1,000 வழங்க முதலமைச்சர் உத்தரவு

பருவமழையால் பாதிக்கப்பட்டமயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1,000 வழங்க முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 சீர்காழி, தரங்கம்பாடி  குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1,000 வழங்க முதலமைச்சர் உத்தரவு
 

Tags :

Share via