காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

by Admin / 16-11-2022 11:38:38am
 காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் 4000 மாணவ, மாணவியருக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினைஆழ்வாா் பேட்டைமுகாம் அலுவலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் இந்துஅறநிலையத்துறைஅமைச்சர்சேகா் பாபு.

 

Tags :

Share via