அரசுகேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு

by Editor / 21-11-2022 12:19:28pm
 அரசுகேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  குவிந்ததால் பரபரப்பு

மதுரை மாவட்டத்தில் அரசு கேபிள் சேவை கடந்த 19ஆம் தேதி முதல் இன்று வரை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பல கிராமங்களில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க கூட்டமாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via