தமிழறிஞர் அவ்வை நடராசன் இயற்கை எய்தினார்.

by Admin / 22-11-2022 10:04:56am
தமிழறிஞர் அவ்வை நடராசன் இயற்கை எய்தினார்.


தமிழறிஞர் அவ்வை துரைசாமியின் மகனும்  தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளர்,தஞ்சை  தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள்துணைவேந்தரான அவ்லை நடராசன் வயது முதிர்வின் காலமாக காலமானார்.இவரது மறைவை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணாநகா்இல்லத்திற்கு நேரில் சென்று  அவ்வை நடராசன் பூதவுடலுக்கு அஞ்சலி  செலுத்தினார் .அமைச்சர்கள் க.பொன் முடி, மா.சுப்பிரமணியன்,  எ.வ.வேலு,முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் வி.ஐ.டி.பல்கலை  வேந்தருமான விஸ்வநாதன்.கவிஞர்,வைரமுத்து,நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்ரட்சகன்,மறுமலர்ச்சி திராடமுன்னேற்றக்கழகத்தலைவர் வை.கோ உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் தமிழ் இலக்கில ஆளுமையினரும்வந்து அஞ்சலி  செலுத்தி வருகின்றனர்.கலைமாமணி விருது பெற்றவர் என்பதால்  அரசு மரியாதையுடன் அவரது உடல்நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும்மைலாப்பூரில் அவரது சகோதரி அடக்கம் செய்யப்பட்டிருந்தஇடம் அருகே அடக்கம் செய்யப்படலாம் என்றும் தகவல்.அவ்வை நடராசனின் மகன் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக உள்ளார்.

 

Tags :

Share via