பனிச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் மரணம்
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் மூவரின் உடலும் பனிக்குள் புதைக்கப்பட்டது. அவர்களின் உடல்களை மிகவும் சிரமப்பட்டு தோண்டி வெளியே எடுத்தனர்.
Tags :