10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை.
மாநகர பேருந்துகளில் பயண சீட்டுக்காக ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்க மறுத்தால் நடத்துநர்கள் மீது நடவடிக்கை பாயும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. பயணச்சீட்டு கேட்டு ரூ.10, ரூ.20 நாணயங்களை பொதுமக்கள் தரும்போது, அதை நடத்துநர்கள் வாங்க மறுப்பதாக புகார் வந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags :