நம்பிராஜன் மனைவிக்கு ரெட்டியார்பட்டி டேட்டா ஆப்ரேட்டர் பணி.
நெல்லை பேட்டையில் கொலை செய்யப்பட்ட நம்பிராஜன் மனைவிக்கு ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டேட்டா ஆப்ரேட்டர் பணி,ஆதரவற்ற விதவை சான்றிதழ், மற்றும் இலவச பட்டா ஆகியவையை வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து 3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் ஊர்மக்கள் கொலையான நம்பிராஜன் உடலை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.கோட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் பணி ஆணை,பட்டா ஆகியவையை நேரில் வழங்க உள்ளனர்.
Tags :