இரண்டு இளைஞர்கள் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே காட்டுப்பகுதியில் குலசேகரநல்லூரை சேர்ந்த ரத்தினவேல்பாண்டியன்(32) மற்றும் அவரது உறவினர் உடையனாம்பட்டியை சேர்ந்த சபரிமலை(38) ஆகிய இரண்டு இளைஞர்கள் கழுத்தறுக்கப்பட்டும் அரிவாளால் வெட்டியும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு;முன்விரோதமாக கொலையா என மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை
Tags : அருப்புக்கோட்டை புறவழிச்சாலை