ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விடுவிக்க வேண்டும்

by Staff / 25-11-2022 04:18:52pm
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை  விடுவிக்க வேண்டும்

மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு முழு ஆதரவை வாழ்ங்க வேண்டும். தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையான ரூ.11,185,82 கோடியை உடனே அரசு விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via