தேனி மாவட்ட பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை
தேனி மாவட்டம் போடி அதன் சுற்றுப்பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது இதனால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரில் வாகனங்கள் மெதுவாக கடந்து செல்கின்றன கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை இல்லாமல் இருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் போடி அதன் சுற்றுப்பகுதிகளான முந்தல் குரங்கணி துரைராஜபுரம் மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.விடுமுறை தினமான இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
Tags : rain at tamilnadu