ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

by Staff / 01-12-2022 12:05:30pm
ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மலையனூர் கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். இதனை இன்று காலை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரிய வராததால் அதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via