ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் பிரச்சாரம்.

by Editor / 10-02-2023 10:30:56pm
ஈரோடு கிழக்கு தொகுதியில்  எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் பிரச்சாரம்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு 5 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார்.வருகிற 15,16,17 மற்றும் 24,25 தேதிகளில் பிரச்சார வேனில் வீதி வீதியாக சென்று வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.இந்த அறிவிப்பை அ.தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via