என் மண் என் தேசம்’ நிகழ்ச்சி: ஆளுநர் ரவி பேச்சு
ஆளுநர் மாளிகையில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர். என் ரவி பேசுகையில், சுதந்திரம் கிடைத்த போது மகாத்மா காந்தி சோகமாக இருந்தார். ஏன் என அவரிடம் கேட்ட போது, 'பிரிட்டிஷ் ஆட்கள்தான் சென்றுள்ளனர், அவர்கள் இன்னும் வேறு வடிவில் இங்கு உள்ளனர்’ என்றார்.
Tags :