ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு இரவு 11.30 மணி வரை அனுமதி

by Staff / 11-12-2022 03:38:18pm
ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு இரவு 11.30 மணி வரை அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இனி இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி 1 லட்சம் பக்தர்கள் திரள்வதால் சாமி தரிசனம் செய்ய 10 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதையடுத்து தேவஸ்தானம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இரவு 11 மணிக்கெல்லாம் நடை அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via