குறுக்கு வழியில் அரசியல் செய்பவர்களால் ஆபத்து மோடி

by Staff / 11-12-2022 03:40:33pm
குறுக்கு வழியில் அரசியல் செய்பவர்களால் ஆபத்து  மோடி

குறுக்கு வழியில் அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களை பற்றி எச்சரிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குறுக்கு வழியில் அரசியல் செய்பவர்கள் நாட்டின் மிகப்பெரிய எதிரிகள். பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைக்க முடியாது. வளர்ச்சியின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via