மகளீர் காவல் நிலைய ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.

by Editor / 13-12-2022 10:30:44pm
மகளீர் காவல் நிலைய ஆய்வாளர்  லஞ்ச ஒழிப்பு  போலீசாரால் கைது.

போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ரூ.5,000 இலஞ்சம் வாங்கிய திருச்சி லால்குடி அனைத்து மகளீர் காவல் நிலைய ஆய்வாளர் மாலதி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது.

 

Tags :

Share via