பொறியியல் மாணவர் தற்கொலை

by Staff / 16-12-2022 02:35:35pm
 பொறியியல் மாணவர் தற்கொலை

திருமங்கலம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியியல் மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர் வினோத்குமார்(21) கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட வினோத்குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

Tags :

Share via