புலி மர்மச்சாவு வனத்துறையினர் விசாரணை.

by Editor / 18-12-2022 08:54:20pm
புலி மர்மச்சாவு வனத்துறையினர் விசாரணை.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு  உட்பட்ட  கட்டப்பனை பகுதியில் கடந்த சில நாட்களாக புலி ஓன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் அந்தபுலியை குண்டுவைத்து பிடிக்க வேண்டுமென அந்தப்பகுதியிலுள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அந்தப்பகுதியிலுள்ள குளத்திலிருந்து ஒரு புலியின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via