ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
சேலம் முள்ளுவாடி கேட் அருகே ரெயிலில் அடிபட்டு 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந் தார். இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த முதியவரின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என் பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :