துப்பாக்கியால் கூட சுட தயங்கக்கூடாது-டிஜிபி

by Editor / 25-12-2022 07:39:23am
துப்பாக்கியால் கூட சுட தயங்கக்கூடாது-டிஜிபி

நெல்லையில் பழிக்குப் பழியாக தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கினால் துப்பாக்கியால் கூட சுட தயங்கக்கூடாது என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

 

Tags :

Share via